tag:blogger.com,1999:blog-9089427672213594478.post2715440227586675325..comments2023-09-06T04:40:13.826-07:00Comments on உழைப்பாளி: போரின் மறுபக்கம்உழைப்பாளிhttp://www.blogger.com/profile/07814293284354051237noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9089427672213594478.post-63345952352571744292014-05-25T00:28:18.944-07:002014-05-25T00:28:18.944-07:00புளிச்ச ஏப்பகாரர்களாகவே பார்க்கின்றேன். அருமையான வ...புளிச்ச ஏப்பகாரர்களாகவே பார்க்கின்றேன். அருமையான வரிகள்...<br /><br />திபெத்திய அகதிகளை நல்ல நிலையில் வைத்திருக்க நினைக்கும் இந்தியா அரசு இலங்கை அகதிகளுக்கான நலனில் மட்டும் ஏன் இந்த நிலைதனை எடுக்கின்றது. <br /><br />மேலே கூறீய வரிகளில் இந்திய அரசு, இலங்கை அகதிகளுக்கான நலனில் மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை என்று கூறீயுள்ளீர்கள். இங்கு வாழும் தமிழர்களே அவர்களை தங்களது உறவுகளாக பொருட்படுத்துவதே இல்லை. அதை என்னவென்று கூறுவது.<br /><br />இருப்பினும் இந்த நூல் அறிமுகம் மூலமாவது அவர்களின் இன்னல் நிறைந்த வாழ்வை அனைவரும் அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளீர்கள். உங்களுக்கு நமது நன்றிகள். இளஞ்செழியன்https://www.blogger.com/profile/12182686591169744013noreply@blogger.com